Category: இந்தியா

‘ஜாகுவார்’ போர் விமானம் ஹரியானாவில் விபத்துக்குள்ளானது… பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானி உயிர் தப்பினார்…

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக பறந்த ‘ஜாகுவார்’ போர் விமானம் ஒன்று மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ‘விமானி’ அதிர்ஷ்டவசமாக…

லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம்

லக்னோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில்,…

உச்சநீதிமன்றம் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி மும்பை தாராவி பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தமிழர்கள், முஸ்லீம்கள் அதிக…

மார்ச் 13, 14 தேதிகளில் பிளட் மூன்

டெல்லி மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பிளட் மூன் உடன் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும்…

50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் மகளிர் தினத்தை ஒட்டி சென்னை to கோவா ஆட்டோ சவாரி

இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி,…

மகளிர் தின பரிசு: பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை! எல்அண்ட் டி நிறுவனம் அறிவிப்பு…

மும்பை: உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகளிரை போற்றும் வகையில், பிரபல நிறுவனமான எல் அண்ட் டி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு…

பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அரக்கோணம் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு…

அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….

டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….

அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு…