Category: இந்தியா

மும்பை – கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

சேலம்’ மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ”கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் ஏற்படும்…

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து…

தமிழக முதல்வர் மீது உ பி முதல்வர் கடும் தாக்கு

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உத்தரப்பிரதேச முதல்வ்ர் யோகி ஆதித்யநாத்,- ”உத்தரப் பிரதேச…

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோடா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள லால்மதியா நிலக்கரி சுரங்கங்களை மேற்கு…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலைஇஅயப்ப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு…

3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு… இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டது… சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிவு…

இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவை சந்தித்த நிலையில், பிற்பகலில் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 20% வரை சரிவை…

“இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்” துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள அனந்த் அம்பானி அழைப்பு

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…

சீனாவின் BYD கார் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானாவுக்கு தாவ இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி…

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…