Category: இந்தியா

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை வந்தார் இங்கிலாந்து பிரதமர்…

மும்பை: பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது.…

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – காரணமென்ன ?

தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து சவரன் ரூ. 90,400க்கும்…

பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதுபோல பாட்னாவில் தேசிய…

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட உத்தரவு! கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

பெங்களுரு,: கர்நாடக மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட்டை உடனே இழுத்து மூட அம்மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…

₹60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ராவிடம் 4 மணி நேரம் விசாரணை…

ரூ.60 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள் என முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ஜன்…

சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக…

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,…

நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை…

விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் செருப்பு வீச்சு?

டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும்…