Category: இந்தியா

‘பீகார் முதல்வர் மனநிலை சரியில்லாதவர்’ தேசிய கீதம் இசைக்கும் போது சிரித்துப்பேசிய நிதிஷ் குமாரின் செயலுக்கு தேஜஸ்வி விமர்சனம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதம் இசைக்கும்போது சிரித்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு மனநிலை சரியில்லை என்று தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் நடந்த ஒரு…

‘பிக்னிக்’ பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 38முறை வெளிநாடு பயணம்!

டெல்லி: ‘பிக்னிக்’ பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258…

பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்துங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பால், உர உற்பத்தி, டிஜிட்டல்…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…

கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து வெளிநாடு செல்லும் மோடி

டெல்லி அரசு பணத்தை கோடிக் கணக்கில் செல்வழித்து பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி கடந்த…

நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த இந்தியா கோரிக்கை

டெல்லி நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது/ கடற்படை சார் தளவாடங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு அதிக அளவில் நெதர்லாந்து வழங்கி…

சம்பாதிக்கும் திறன் உள்ளவர்கள் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்

அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல்…

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி…