‘பீகார் முதல்வர் மனநிலை சரியில்லாதவர்’ தேசிய கீதம் இசைக்கும் போது சிரித்துப்பேசிய நிதிஷ் குமாரின் செயலுக்கு தேஜஸ்வி விமர்சனம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதம் இசைக்கும்போது சிரித்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு மனநிலை சரியில்லை என்று தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் நடந்த ஒரு…