Category: இந்தியா

மும்பை – துபாய் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது… UAE தகவல்

துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது. இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ்…

அந்தமான் பழங்குடி இன தீவுக்கு தடையை மீறி சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது…

அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு…

வஃபு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்! மேற்கு வங்க முஸ்லிம்களிடம் மம்தா உறுதி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான்…

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த…

தேர்தல் மோசடி மூலம் மகாராஷ்டிராவை கைப்பற்றியுள்ளது பாஜக… காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி…

ஆதார் செயலி : சோதனை முறையில் புதிய ஆதார் செயலி அறிமுகம்…

டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…

முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய்…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

தொடர்ந்து ஜனநாயக  அமைப்பை பயன்படுத்துவோம் : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படு5த்துவொம் என கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதித்தில். ”நாடாளுமன்ற…