Category: இந்தியா

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

ஐ பி எல் 2025 : சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை நேற்றைய ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது…

வங்கதேசத்துக்கு நாக்பூர் வன்முறையில் தொடர்பு : சிவசேனா

மும்பை சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபம் நாக்பூர் வன்முரையில் வங்கதேசத்துக்கு தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை…

3.6 ரிக்டர் அளவில் லடாக்கில் நிலநடுக்கம்

லடாக் இன்று அதிகாலை லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்ததே. இன்று அதிகாலை…

தமிழக பக்தர் உள்ளிட்ட இருவரை பலி கொண்ட கோவில் தேர் விபத்து

ஆகேனக்கல் பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில்…

என் வீட்டில் கிடைத்த பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் கிடைத்த பணத்துக்கும் தமக்கும் தொடரில்லை எனக் கூறி உள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ய்ஷ்வந்த் வர்மா.வசிக்கும்…

நடிகை ரியா சக்ரவர்த்திக்கு சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்பில்லை : சிபிஐ

மும்பை நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை என சிபிஐ அறிவித்துள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் உடல் கடந்த 2020-ம் ஆண்டு…

மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி வரியை ரத்து செய்தது.

டெல்லி மத்திய அர்சு வெங்காய ஏற்றுமதிக்கான 20% வரியை ரத்து செய்துள்ளது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில்…

7 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் 7 மாவட்டங்க்ளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம். ”கேரளாவில் 7…

வங்கி ஊழியர்களின் 2நாள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு…

சென்னை: நாடு முழுவதும் வரும் திங்கள், செவ்வாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து…