ஏக்நாத் ஷிண்டே-வை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நயாண்டி பேசி சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷிண்டே…