Category: இந்தியா

ஏக்நாத் ஷிண்டே-வை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நயாண்டி பேசி சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷிண்டே…

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் முன்ஜாமீன் பெற நீதிபதியின் கையெழுத்தை மோசடி செய்தது கண்டுபிடிப்பு…

மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், புனே நீதிமன்ற நீதிபதியின் போலி கையொப்பத்துடன் கூடிய போலி உத்தரவைப் பயன்படுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில்…

நாளை நடக்கிறது நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – ‘இரட்டை சூரிய உதயம்’!

டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும்…

இந்தியாவில் கடுமையான சரிவை சந்தித்து வரும் ஐடி துறை… மக்களவையில் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…

அடுத்த வாரம் சிலி அதிபர் இந்தியா வருகிறார்.

டெல்லி அடுத்த வரம் சிலி அதிபர் 5 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அடுத்த வாரம் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக்…

மாநிலங்களுக்கு கோடை குறித்து மத்திய அரசு அறீவுறுத்தல்

டெல்லி மத்திய அர்சு கோடை வெயில் தாக்கம் குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில்:- “தேசிய நோய்…

அரசு ஊழியர்கள் ஏ ஐ மாடலை பயன்ப்டுத்த தடையில்லை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அரசு ஊழியர்கள் ஏ ஐ மாடலை பய்படுத்த தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பதில்…

16 ஆ,ம் முறையாக மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி 16 ஆம் முறையாக புதுச்சேரி சடசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று புதுச்சேரிக்கு நிர்வாக விடுதலை வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா…

குஜராத்தின் IRMAவை தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand – IRMA) கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஒரு பல்கலைக்கழகமாக…

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததைத் கண்டித்து எதிர்க்கட்சி கூட்டணி சபாநாயகரிடம் முறையீடு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேச எழுந்த போது அவரை பேச அனுமதிக்காமல் அவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயலைக் கண்டித்து…