Category: இந்தியா

வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சம்பல் மசூதியில் கடும் பாதுகாப்பு…

சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.…

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம்: நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின்…

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மகாராஷ்டிராவில், சமீபத்தில்…

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், உழவர் நலன்…

பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்வு….

சென்னை: பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை…

சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு : எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுப்பு

டெல்லி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல விதித்துள்ள கட்டுப்பாடு எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுத்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும்…

4 வழிச்சாலையாக  மாற்றப்படும் 25000 கிமி நெடுஞ்சாலை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 25000 கிமீ நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…

உ.பி. : ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை… பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்

ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மசூதிகள் மற்றும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்ட…

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மீதான எஃப்ஐஆரை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

பேச்சுரிமையை மதிப்பிட பலவீனமான மனங்கள் தரநிலையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ரத்தவெறி பிடித்தவனே, கேள்’ என்ற கவிதையை இம்ரான் பிரதாப்கர்ஹி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை…

திஷா சாலியன் மரணம் தொடர்பான வழக்கு… ஆதித்ய தாக்கரே-வுக்கு நர்கோ சோதனை நடத்தப்படவேண்டும் : திஷாவின் தந்தை

மும்பையின் மலாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து விழுந்த திஷா மரணமடைந்தார். 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி நடைபெற்ற இந்த…