ஔரஙகசீப் கல்லறை : தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
நாக்பூர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஔரங்கசீப் கல்லறை குறித்து பேட்டி அளித்துள்ளார். முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற இந்தி அமைப்புகள் போராட்டம் நடத்திய போது…
நாக்பூர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஔரங்கசீப் கல்லறை குறித்து பேட்டி அளித்துள்ளார். முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற இந்தி அமைப்புகள் போராட்டம் நடத்திய போது…
பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும்…
கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய…
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மூன்று நாள் பயணமாக கடந்த 27ம் தேதி வயநாடு சென்றார். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்…
டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள் அறிக்கையில், ”ஈத் (ரம்ஜான் பண்டிகை) புனித ரமலான் மாதத்தின் நோன்பு…
டெல்லி: ஆம்ஆத்மி ஆட்சியின்போது, அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.…
டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…
டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு…
சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.…