Category: இந்தியா

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப்…

உச்சபட்ச அதிகாரம் நாடளுமன்றத்துக்கே : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

டெல்லி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/ . இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப்…

‘சர்பத் ஜிஹாத்’ தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் உறுதி

ஹம்தார்டின் ரூஹ் அஃப்சா குறித்த தனது “சர்பத் ஜிஹாத்” கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உடனடியாக நீக்குவதாக யோகா குரு ராம்தேவ் செவ்வாய்க்கிழமை…

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

பெங்களூரு : தெரு சண்டையில் இறங்கிய விமானப் படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்கு… வீடியோ

பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…

மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம்: கேரள அரசின் மனுமீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை…

சென்னை: மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், கேரள கவர்னருக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.…

2 செயற்கை கோளகளை விண்வெளியில் இணைத்து இஸ்ரோ சாதனை.

டெல்லி இஸ்ரோ 2 செயற்கை கோள்களை விண்வெளியில் இணைத்து சாதனை புரிந்துள்ளது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ள இந்தியா மேலும் விண்வெளியில் தனக்கென சொந்தமாக பாரதிய…

போப் ஆண்டவர் மறைவுக்கு  இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

டெல்லி போப் ஆண்டவர் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது/ உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்.…

திடீர் நெஞ்சு வலியால் மேற்கு வங்க  ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா திடீர் நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக சிவி ஆனந்த் போஸ் பதவி…

வாராந்திர பூஜையில் பங்கேற்காத திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் டிரான்ஸர்

திரு;ப்பதி’ வாராந்திர பூஜையில் பங்கேற்காத திரு;ப்;பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள்…