Category: இந்தியா

‘எம்புரான்’ சர்ச்சை: வன்முறை ஏதும் நிகழாததால் தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவு…

திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்த படத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத்…

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்! பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!

டெல்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின்…

போக்குவரத்துதுறை தான் காற்று மாசுக்கு முக்கிய காரணம் : நிதின் கட்காரி

மும்பை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காற்று மாசுக்கு முக்கிய காரணம் போக்குவரத்து துறைதான் எனக் கூறியுள்ளார். நேற்று மும்பையை அடுத்த தானேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

இந்தியா கூட்டணி வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க  முடிவு

டெல்லி இந்தியா கூட்டணி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது, மத்திய அரசு இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது…

ஆக்கிரமிப்பில் சிக்கிய 13056 சதுர கி மீ வனப்பகுதி : மத்திய அரசு

டெல்லி மத்திய அர்சு 13 ,056 சதுர கிமீ வனப்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய வனத்துறைக்கு வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய…

மும்பை – கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

சேலம்’ மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ”கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் ஏற்படும்…

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து…

தமிழக முதல்வர் மீது உ பி முதல்வர் கடும் தாக்கு

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உத்தரப்பிரதேச முதல்வ்ர் யோகி ஆதித்யநாத்,- ”உத்தரப் பிரதேச…

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோடா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள லால்மதியா நிலக்கரி சுரங்கங்களை மேற்கு…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலைஇஅயப்ப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு…