Category: ஆன்மிகம்

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம்

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம் சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு…

ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்.

ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம். இலங்கையில் இராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார்.…

வார ராசிபலன்: 12-07-2024 முதல் 18-07-2024வரை! வேதாகோபாலன்

மேஷம் வருமானம் இன்கிரீஸ் ஆகும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்குக்கூட சான்ஸ் உண்டாகும். ரொம்ப காலமா உங்களை வருத்திக்கிட்டிருந்த உடல் உபாதைகள் மெல்ல மெல்ல குணமாக ஆரம்பிச்சிருக்குமே? செலவுகள்…

“என்ன கோவிந்தா இதெல்லாம் ?” திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது தேவஸ்தானம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக யாரும் இல்லாத டீ கடையில் டீ…

தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், அருள்மிகு பாண்டுரங்கன் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், அருள்மிகு பாண்டுரங்கன் ஆலயம் பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ள இவற்றில் பெரும்பான்மையான இடங்கள்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனித் திருமஞ்சன தேரோட்டம்…. வீடியோ

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் ஆடி அசைந்து சென்றதுமு.…

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்.

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம். தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம்…

தஞ்சாவூர், மேலராஜவீதி, அருள்மிகு சங்கரநாராயணர் ஆலயம்

தஞ்சாவூர், மேலராஜவீதி, அருள்மிகு சங்கரநாராயணர் ஆலயம் ஒரு பிராகாரத்தைக் கொண்ட இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி – தெய்வானையுடன் சுப்ரமணியர், பார்வதி-லட்சுமி தேவியுடன் சங்கர நாராயணர், அனுமன்,…

100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை: 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.…

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்,  பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை…