100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
சென்னை: 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.…