Category: ஆன்மிகம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…

அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை

சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…

NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது…

சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக…

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும், அண்ணாமலையார் குடியிருக்கும் திருவண்ணாமலையில், புரட்டாசி பவுர்ணமி வரும் 6ந்தேதி வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில்…

இன்று குலசையில் சூரசம்ஹாரம் – கடற்கரையில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த…

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்….! விரைவில் இயக்க தெற்கு ரயில்வே தீவிரம்…

சென்னை: தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், சேவை அடுத்ததாக, சென்னை டூ ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை!

திருமலை: ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி…

திருமலையில் கூட்ட நெரிசலைக் குறைக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்

திருமலையில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க திருமலைக்கு…

குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி…

மதுரை: புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் ஆடப்படுவது குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.…