Category: ஆன்மிகம்

பழமை வாய்ந்த கோயிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்! உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்துக்கு உயர்நீதி…

வார ராசிபலன்: 08.08.2024  முதல் 15.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் மனசுல நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. குறுக்கு வழியில் சம்பாதிக்கவோ … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் ஆலோசனை கூறினால்…

தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூர், அருள்மிகு ராமநாதர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூர், அருள்மிகு ராமநாதர் ஆலயம். தலபெருமை: ராமநாத சுவாமியாய் சிவபெருமானும், பர்வதவர்த்தினியார் அம்பாளும் அலங்கரிக்கும் திருநரையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்புடன் விளங்குகிறார் சனீஸ்வரர். சனீஸ்வரர்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம், அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம். இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை…

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம். சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம், அருள்மிகு சக்கரபாணி ஆலயம். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு சக்கரபாணி ஆலயம். மகாமக கோயில்கள் பதினாறையும் தரிசித்து மகாமக குளத்திலும் பொற்றாமரை குளத்திலும் காவிரியிலும் நீராடி தீர்த்தம் பெற்று அனைத்து பாவங்களையும்…

ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை : இரவு 9 வரை நடை திறப்பு

ராமேஸ்வரம் இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கோவிலில் இரவு 9 மணி வரை நடை திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த 29 ஆம் தேதி ராமநாதபுரம்…

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர்

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர் 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள், சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.…

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,  வடுவூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், திருவாரூர் மாவட்டம். வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்கு கிளம்பத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே…

நம்புநாயகி திருக்கோவில், ராமேஸ்வரம், தமிழ்நாடு

நம்புநாயகி திருக்கோவில், ராமேஸ்வரம், தமிழ்நாடு நம்பு நாயகி திருக்கோவில் ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். ராமேஸ்வரத்தில்…