Category: ஆன்மிகம்

நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

பழனி நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளது. இன்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.- ”அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக…

தனியார் நிறுவனத்துக்கு ரூ, 5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்

சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…

தர்மபுரி மாவட்டம்,  தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும்…

சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி, மத்தியப் பிரதேசம்

சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி, மத்தியப் பிரதேசம் சிந்தாமன் கணேஷ் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள விநாயகப் பெருமானின் மிகப்பெரிய கோவிலாகும் . இந்த…

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடுக்கக்கூடாது என தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம்,  பெரம்பலூர் மாவட்டம்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் முன்னொரு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது…

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர்…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் தலபெருமை: முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழந்தைக்காவது நீலகண்டன்,…

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர்  திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி…

சிங்கப்பூர், சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம்..!!

சிங்கப்பூர், சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம்..!! மகாவிஷ்ணு உலகை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்தார். திருமால் மேற்கொண்ட பத்து அவதாரங்களில் ஸ்ரீராமச்சந்திரன் என்னும் பெயருடன் அயோத்/தி மன்னன்…