Category: ஆன்மிகம்

அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான்.…

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்,  திருமயம்,  புதுக்கோட்டை மாவட்டம்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் தல வரலாற்றினையே கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கும் கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில். ஒருசமயம் மது, கைடபர்…

மூத்த குடிமக்கள் வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்! அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: மூத்த குடிமக்கள் வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு…

திருப்பதியில் ‘லட்டு’ வாங்க ஆதார் கட்டாயம்! தேவஸ்தானம் அதிரடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனிமேல் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. போலிகளை தடுக்கவும், பக்தர்களின் நலன்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது…

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா வைணவ கோவில் ஆன்மீக பயணம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மூத்த குடிமக்களுக்கான வைணவக் கோவில் ஆன்மீக சுற்றுலா பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள…

வார ராசிபலன்: 30.08.2024  முதல் 05.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் மத்தவங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா நல்லதுங்க.…

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர், நீலகிரி மாவட்டம்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர், நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக்…

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றம்! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய 10 நாள் பெருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேறுவதால், சென்னையில் இன்று முதல் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம்

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம் திருவிழா பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’…

சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, திருவாரூர் மாவட்டம். சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர்…