வார ராசிபலன்: 20.09.2024 முதல் 26.09.2024 வரை! வேதாகோபாலன்
மேஷம் இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. நீங்க இளைஞர் என்றால் உங்களுக்கும்.. பெற்றோர்னா உங்க குழந்தைங்களுக்கும் திருமண வாய்ப்பு உறுதியாகும். இளைஞர்கள் மனசுக்கு…
மேஷம் இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. நீங்க இளைஞர் என்றால் உங்களுக்கும்.. பெற்றோர்னா உங்க குழந்தைங்களுக்கும் திருமண வாய்ப்பு உறுதியாகும். இளைஞர்கள் மனசுக்கு…
திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில்…
திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டி, அருள்மிகு ராஜகாளியம்மன் ஆலயம். கடந்த 1976ம் ஆண்டு ராஜகாளிபோகர் பீடம் துவக்கப்பட்டது. கடந்த 1981ல் அத்திமரச்சிலையில் ஆதிராஜகாளியம்மன் உருவாக்கப்பட்டது. கடந்த 1984ல் கற்சிலையில்,…
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் முன்னொரு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது.…
சென்னை: இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்…
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அருள்மிகு சீனிவாசபெருமாள் ஆலயம் தல சிறப்பு: சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம்…
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில்…
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை…
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, சவுந்தர்ராஜபெருமாள் ஆலயம் திருவிழா: சித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா- 10…
விருதநகர்: பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 முதல்…