Category: ஆன்மிகம்

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்ககோரி தீவிர பிரச்சாரம் நடத்த விஎச்பி திட்டம்…

கோவில்களின் பராமரிப்பை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் பிரச்சாரத்தை விஎச்பி தீவிரப்படுத்த உள்ளதாவதும் அதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநரிடம் இந்த கோரிக்கையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம்…

திண்டுக்கல் மாவட்டம்,  அகரம், அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம், அகரம், அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் தல சிறப்பு: இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில்…

திருப்பதி லட்டு கொழுப்பு கலந்த விவகாரம்… சிறப்பு வழிபாடு நடத்தி தோஷ நிவர்த்தி செய்த அர்ச்சகர்கள்…

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து லட்டுக்கு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது. திருமலையில் தயாரிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன்…

டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம்: திருவண்ணாமலை கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது…

திருவண்ணாமலை: டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. திருவண்ணாமலையில்…

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம்

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1178 அடி உயரமும்…

இனி திருப்பதி நெய் வாகனங்களில் ஜி பி எஸ் கருவி

திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி…

திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம்,  கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம், கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற…

TTD குற்றச்சாட்டுகளுக்கு AR Foods மறுப்பு… திருப்பதி லட்டு கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை… வழக்கை சந்திக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும்…

நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது! பவன் கல்யாண்

அமராவதி: நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணைமுதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி…

பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது! அறநிலையத்துறை விளக்கம்

சென்னை: பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழ்நாடுஅரசின் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி லட்டில், விலங்குகளின் கொழுப்பு கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில்…