Category: ஆன்மிகம்

இன்று பவுர்ணமி: கனமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

தூத்துக்குடி: பவுர்ணமி நாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவது வாடிக்கையாக வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக யாரும் கடற்கரைறியல்…

கார்த்திகை மாத மண்டல பூஜை: இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

திருவனந்தபுரம் : மண்டல கால பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பதவி ஏற்கிறார்கள். காத்திகை…

வார ராசிபலன்:  15.11.2024  முதல்  21.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல ஹாப்பி ஹாப்பி சுப நிகழ்ச்சிங்கள்ளாம் நடக்கப்போகுதுங்க. வாக்கினிலே இனிமை வேண்டும்னு பாரதியார் சொன்னதை நீங்க நிறைவேத்தறீங்கன்னு நல்ல பெயர் வாங்குவீங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல…

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் கார்களுக்கு தடை

கோவை கோவை மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மருதமலை முருகன் கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படுகிறது.…

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம். தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன்…

திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம் ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து…

அய்யப்ப பக்தர்களுக்கு விரதம் குறித்து புதிய மேல்சாந்தி அறிவுரை

சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு விரதம் குறித்து சபரிமலை கோவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறிவுரை வழங்கி உள்ளார். வரும் 19 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

திருச்சி மாவட்டம் , மாந்துறை, அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம் , மாந்துறை, அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் ஆலயம். திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர்…

ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

கொங்கணகிரி, திருப்பூர், முருகன் கோவில்

கொங்கணகிரி, திருப்பூர், முருகன் கோவில் கொங்கணகிரி திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சுயம்புவாக, தபஸ் குமாரஸ்வாமியாக கந்தன் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம். சுமார் 1,200…