இன்று பவுர்ணமி: கனமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
தூத்துக்குடி: பவுர்ணமி நாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவது வாடிக்கையாக வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக யாரும் கடற்கரைறியல்…