Category: ஆன்மிகம்

இன்று முன்பதிவு: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…

சென்னை : தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர்…

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய…

ராமேஸ்வரம் டூ காசி இலவச ஆன்மிகப் பயணம்! 60வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில், ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான இலவசஆன்மிகப் பயணத்தக்கு 60வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் விண்ணப் பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து…

கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: தமிழகத்​தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதி​யில் இருந்து, திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள்…

செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் – சென்னை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடல்…

திருமலை: செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் கிரகணம் சென்னையில் முழுமையாக தெரியும், பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1500 விநாயகர் சிலைகள்! காவல்துறை தகவல்…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பொதுஇடங்களில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முழு முதற்கடவுளான…

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…

கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த…

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப்…