Category: ஆன்மிகம்

திருச்சி மாவட்டம்,  மணக்கால், சுப்ரமண்ய சுவாமி ஆலயம்.

திருச்சி மாவட்டம், மணக்கால், அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி ஆலயம். இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம் என்னும் பிரணவ…

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் : இளையராஜாவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை அறநிலையத்துறை விளக்கம்… சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன் இளையராஜா காட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று…

அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு! ஆண்டாள் கோவில் நிர்வாகம் விளக்கம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனப்து குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது அவரை வெளியே செல்லும்படி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயில்…

திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம். சிவனுக்கும், அந்தகாசுரன் என்பவனுக்கும் இடையே போர் நடந்தது. சூரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து அசுரர்கள் தொடர்ந்து…

திருப்பாவை – பாடல் 1 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 1 – விளக்கம் இன்று பிறக்கும் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’…

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில், மதுரை

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில்,மதுரை மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் – சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் –…

இன்று மகாதீபம்: திருவண்ணாமலை வரும் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க கைகளில் ‘டேக்’!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், இதை காண பல லட்சம் பக்கதர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயிலுக்கு தரிசனம்…

அண்ணாமலையார் கோயில் கருவறையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்! தொடங்கியது கிரிவலம் – பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலை யில், கோவில் கருவறையில் இன்று…