Category: ஆன்மிகம்

இன்றைய விசேஷம்: அமாவாசை!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கஜமுக சூரசம்காரம். மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கிருஷ்ணன் திருக்கோலமாய்…

சேலம் அருகே: முதியவர் உருவில் சாய்பாபா……!? மக்கள் படையெடுப்பு!

குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும்

1.சூரியன்:- எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர்…

வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்)

வார ராசி பலன் 25.08.2016 முதல் 01.09.2016 வரை மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.. தாய் வழி மூலம்…

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…

மரணம் ஏற்படப்போவதை உணர 11 அறிகுறிகள்!

ஆன்மிகம்: மரணம் ஏற்படப்போவதை உணர பதினோரு அறிகுறிகளை குறிப்பிடுகிறது சிவ புராணம். ம். 1. வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் ஒரு சேர…

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…