Category: ஆன்மிகம்

பக்ரித் – தியாக திருநாள்!

Bakrid – தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ் பெருநாள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.உலக அளவில்…

திருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம்…

தினமும் குளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

பஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் – புறம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நம் (முன்வினை)…

வாழ்வை வளமாக்கும் லட்சுமி குபேர மந்திரங்கள்!

லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதிகம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லாம் அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சொல்வது சிறந்தது. திருப்பதி…

கட்டிடக்கலையின் அதிசயம்! சிதம்பர ரகசியம்!!

சிதம்பர ரகசியம் நாம் பொதுவாக பேசும்போது, ஏதாவது முக்கியமான விசயம் சொல்ல வேண்டும் என்றால் பக்கத்தில் இருப்பவர் அருகில் சென்று காதில் கிசுகிசுப்பது வழக்கம். இதைத்தான் ‘ஏதோ…

திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

விநாயகரை வழிபடும் மந்திரங்கள்

முழுமுதல் கடவுளான விநாயகருக்கான விழா நாளை… விநாயகர் சதுர்த்தி. அவரை வணங்க வேண்டிய மந்திரங்களை பார்ப்போமா… விநாயகர் சகஸ்ரநாமம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன…

05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி!

வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை…

'சிவன்மலை' உத்தரவு பெட்டியில் பூ மாலை வைத்து வழிபாடு!

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற…

ஆலய வரலாறு: முதலில் வணங்கப்பட்ட விநாயகர்!

கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி அருகே ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண்…