Category: ஆன்மிகம்

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன?

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே…

திருச்செந்தூரில் 28ம் தேதி தொடங்கும் சஷ்டி விழா: பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று…

இன்று ஐப்பசி மாத  பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை…

திருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…

பிரம்மோற்சவத்தின்போது மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா….! பக்தர்கள் பரவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையையொட்டி மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார். ஏழுமலையானை மோகனி கோலத்தில் கண்ட…

அறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா

சென்னை அறுபது வருடங்கள் கழித்து சங்கராச்சாரியாரின் சாதுர் மாச விரதத்தையொட்டி சென்னையில் ஆன்மீக கூட்டம் (சதஸ்) நடைபெற உள்ளது. சதஸ் என்னும் ஆன்மீக கூட்டம் வேத விற்பன்னர்களால்…

வேத பாடத்தில் தேர்ச்சி பெற்ற மிக இளைய மாணவருக்குப் பிரதமர் பாராட்டு

டில்லி வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத…

நெல்லை சங்கிலி பூதத்தார் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…

மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலை நிறுவ திட்டம்: இந்து முன்னணி விளக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி நிறுவ உள்ளதாக இந்நிகழ்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள பக்தவத்சலம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

திருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…