Category: ஆன்மிகம்

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. 

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு இருப்பது மிகவும் நல்லது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய…

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி – கலியபெருமாள் கோவில்

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி – கலியபெருமாள் கோவில் அரியலூர் மாவட்டம் அருகே கல்லங்குறிச்சி என்னுமிடத்தில் கலியபெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர்.…

குதிரையின் முகத்துடன் கூடிய நந்தி அருள்பாலிக்கும் திருத்தலம் 

குதிரையின் முகத்துடன் கூடிய நந்தி அருள்பாலிக்கும் திருத்தலம் நெல்லை- தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலில் குதிரை முகத்துடன் நந்திதேவர் அருள்பாலிக்கிறார். சோழ…

கங்கை நதிக்கு பாகீரதி எனப் பெயர் வரக் காரணம் என்ன?

கங்கை நதிக்கு பாகீரதி எனப் பெயர் வரக் காரணம் என்ன? பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து…

அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சித்திரக்கூடம், சிதம்பரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 41-வது திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.…

 நவபாஷாணத்தில் செய்யப்பட்ட அதிசயமான பெருமாள் சிலை 

நவபாஷாணத்தில் செய்யப்பட்ட அதிசயமான பெருமாள் சிலை தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி…

நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும்

நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளார்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி,…

முகலிங்க மூர்த்தி. 

முகலிங்க மூர்த்தி. சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம்,…

நைமிசாரண்யம்

நைமிசாரண்யம். ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம், உத்ரப்ரதேசம். நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ…

வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை

வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை.…