Category: ஆன்மிகம்

தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்! திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 1ந்தேதி மாலை முதல் 2ந்தேதி அதிகாலை வரை…

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரி வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது ‘வெறுப்பு பேச்சு’! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசி பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை…

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம்!

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்குரிய…

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல்…

நாளை பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்கும் நேரம் – விவரம்…

சென்னை: தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் கணித்து வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும்…

சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..! அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பலத்த பாதுகாப்பு…

திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து 3 பிரிவுகளில்…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர், காவல் துணைஆணையர், அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த…

திருப்பரங்குன்றம்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காததால், தலைமைச்செயலாளர் , டிஜிபி, ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.…