Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! பூமி பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின்…

தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், “தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 28ந்தேதி கோவை யில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக…

சைபர் குற்றங்களில் ஈடுபடுவது எப்படி? சிறப்பு பயிற்சி – கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: சைபர் குற்றங்களில் ஈடுபடுவது எப்படி?, அதன் வாயிலாக பண மோசடி செய்வது எப்படி உள்பட பல்வேறு சைபர் கிரைம் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை கர்நாடகாவில் சிலர்…

சென்னை ஐஐடியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி! ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்…

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இந்த கண்காட்சி வரும் 28ந்தேதி தொடங்க உள்ளதாகவும் ஐஐடி இயக்குனர்…

‘சிட்டி கில்லர்’ சிறுகோள் பூமியைத் தாக்க 3.1 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா தகவல்

சிலியில் உள்ள எல் சாஸ் ஆய்வகத்தால் டிசம்பர் 27, 2024 அன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள், 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருமடங்காக…

8 மாதமாக விண்வெளியில் சிக்கியுள்ள செய்தா சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதிசெய்தார்…

வாஷிங்டன்: கடந்த 8 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்துள்ளார். அவர் மார்ச் மாதம் 3வது வாரத்தில் பூமி…

பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு…

பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…

சீனாவின் DeepSeek AI ‘அதிகப்படியாக’ தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதாக தென் கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது

தென் கொரிய உளவு நிறுவனம், சீன AI செயலியான DeepSeek, தனிப்பட்ட தரவை “அதிகப்படியாக” சேகரித்து, அனைத்து உள்ளீட்டுத் தரவையும் பயன்படுத்தி தன்னைப் பயிற்றுவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது,…

சீன AI தொடக்க நிறுவனமான DeepSeek செயலி பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு சீனா எதிர்ப்பு…

சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்ப செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளதை அடுத்து, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…