ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்குத் தடை… அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி…
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.…
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.…
டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின்…
2030ல் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்கள் அமைக்கும் பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் நேரடி போட்டிக்கு சீனா…
காற்று வழியாக மின்சாரத்தை கடத்தக்கூடிய வயர்லெஸ் மின்சார பரிமாற்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் பின்லாந்து கேபிள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் அறிவியல்…
ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட புத்தாண்டு முதல் ராக்கெட்டான PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர…
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இலிருந்து EOS-N1 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில்…
சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும என அறிவித்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது, இது மத்தியஅரசின் புள்ளி விவரம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன்…
சென்னை: சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு…
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹோட்டல் நிறுவனங்களை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் ஒன்று நடப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு PHALT#BLYX என்று…