புல்வாமா தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பாகிஸ்தான் லீக் தொடர் நிறுத்தம்!
ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…