கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…
டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…
சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5%…
லக்னோ: உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை தொடங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர்…
சென்னை: பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலை அமைக்கிறது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு டன் கையெழுத்தானது.…
சென்னை : தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்துக்கு…
டிரம்ப் இன்க் நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோ நாணயம், அதாவது WLFI டோக்கன், கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்த வாரம் முன்னணி…
சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி…
சென்னை; கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசுகிறார் பழனிசாமி என தொழில்தறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளுக்காக 5 முறை…
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி ஏற்று வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான…
சென்னை: செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நகரமான ஓசூரில்…