Category: தமிழ் நாடு

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

சென்னை: தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்…

தள்ளாடும் தமிழ்நாடு: தீபாவளிக்கு ரூ.790 கோடிக்கு மது விற்பனை – இலக்கை தாண்டிய விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10…

அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தன ம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளை யும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியார்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை…

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! இன்றும் நாளையும் கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை…

அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வெதர்மேன் தகவல்…

சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, சென்னை திரும்புவோர் வசதிகக்காக நாளை (அக்.22-ல்) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…

காவலர் வீரவணக்க நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாளை…