Category: தமிழ் நாடு

கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக…

தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்! மேயர் பிரியா

சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார்…

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் அடுத்த விசாரணையின்போது நேரில்…

சென்னையில் அதிகாலை முதல் தொடரும் அடை மழை – நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே அடை மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…

”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயளாலருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம்…

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரூர்…

உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க திராவிட இயக்கங்களே காரணம்! பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு…

சென்னை : உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க திராவிட இயக்கங்களே காரணம் சென்னையில் நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர்…

மக்கள் தோழர் – முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடியார் நினைவு தினம் இன்று..

சேலம்: மக்கள் தோழர் மற்றும் முன்னாள் முன்னாள் மத்தியஅமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான வாழப்பாடியாரின் 23வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது…

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: புஸ்சி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன்…

கரூர்: தவெக தலைவரின் விஜயின் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் உள்பட தவெக…

தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்படுகிறது! அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது திரும்பப் பெறப்படுகிறது அமைச்சர் கோவி செழியன்…