தூங்கிய டிரைவரால் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி
நெல்லை : காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும்…
நெல்லை : காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும்…
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.…
சேலம் அழகாபுரம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது இஸ்மாயில்கான் ஏரி. சமீபத்தல் பெய்த பெரு மழையின் போது, இங்கே பெருமளவு நீர் தேங்கியது. சுற்றுவட்டார பகுதியில்…
சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.…
சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியைச் சேர்ந்த விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்று…
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை விட, அதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற முயன்று கைதான அறப்போர் இயக்கத்தினர்தான் செய்திகளில் அதிகம் அடிபட்டனர். இன்று தமிழகம் முழுதும் அறப்போர்…
“அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைக்கிறது. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் இந்த அதிகாரிகள் காட்டியுள்ளனரா? என்பதை அறிய…
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…
சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ்…