Category: தமிழ் நாடு

6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்  செல்லாது:  உச்சநீதி மன்றம் தீர்ப்பு 

சட்டசபையில் சபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தினகரன், சந்திரகுமார், பார்த்திபன், மோகன்ராஜ், சேகர் ஆகிய ஆறு பேரை, கடந்த…

காவல் ஆய்வாளரை கடுமையாகத் திட்டும் அதிமுக பிரமுகர்!: அதிர்ச்சி ஆடியோ இணைப்பு

ஆளும்தரப்பினர், காவல்துறையினரை ஏவல் துறையினராக நடத்துகிறார்கள் என்ற புகார் பல காலமாகவே உண்டு. உயர் (!) பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. சாதாரண பதவியில் இருப்பவர்கள்கூட, காவல்…

கவிதை: எரிவாயுக்குழாய் மீதிருந்தும் மீத்தேன் படுகையிருந்தும் ஒரு விவசாயியின் விண்ணப்பம்…

நடனங்களின் முடிவில் பாராட்டப்படுகிறாள் அல்லது ஆசீர்வதிக்கப்படுகிறாள் நடன தாரகை தூரிகையோட்டத்தின் போதே வியப்புக்குள்ளாக்கி இறுதியில் தலைவணங்கச் செய்கிறான் ஓவியன் காலம் தெரியாத காலத்தில் கலை செய்த சிற்பிகள்…

போதை…. செக்ஸ் டார்ச்சர்… கொலை!: தப்புகளுக்கு பாடமான ஆ"சிறியர்"!

பாவூர்சத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், ஆசிரியர் ஒருவரை , அவரது கள்ளக்காதலி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே…

ஸ்டாலின் வளர்ச்சி மீது ‘சீமாட்டிக்கு’ பொறாமை…. ஜெ., கதையில் டுவிஸ்ட் வைத்த கருணாநிதி

சென்னை: ஜெயலலிதா நேற்று குட்டிக் கதை கூறி கருணாநிதி&ஸ்டாலின் இடையிலான மோதலை சூசகமாக விளக்கியிருந்தார். இப்போது கருணாநிதியும் அதேபோல் சூசகமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதன்…

பெங்களூருவை போல் சென்னை மேம்பாலங்களின் தூண்கள் ஜொலிக்குமா

சென்னை: ‘சிங்காரச் சென்னை’ என்று வெறும் வார்த்தை அளவில் மட்டுமே உள்ள சென்னையை அழகுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்னை மாநகரில் தற்போது மேம்பாலங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்…

கருணாநிதி-ஸ்டாலின் இடையே என்ன நடக்கிறது? : குட்டி கதை கூறிய ஜெ.,

சென்னை: தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் இல்ல திருமண விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவரது பேச்சில்,…

மே 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல்: நஜீம் ஜைதி

சென்னை: வரும் மே 31-ஆம் தேதிக்குள், தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிகாரிகள்…

நமது எம்ஜியார் இதழின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது

முதல்வர் ஜெயலலிதா நிறுவிய அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்ஜியார் ” இதழின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது. இந்த இணையத்தை கம்ப்யூட்டரில் பதிவிட்டால், “சமூகவிரோதிகளால் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது”…

ஏரியை சுத்தம் செய்பவர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி; வித்தியாசமான கலெக்டர்

பேஸ்புக்கில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பின் தொடரப்படுபவர்தான், கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் IAS.. தனது மாவட்டத்திலுள்ள பிஷாரிகாவு எனும் ஏரியை சுத்தப்படுத்த வருமாறு அங்குள்ள…