Category: தமிழ் நாடு

மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை! புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ

டெல்லி: புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர்…

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானத்தில் பெற்றோருடன் வந்த 6 மாத குழந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து…

12ஆயிரம் உபரி ஆசிரியர்கள்: விருப்ப ஓய்வு வழங்க தமிழகஅரசு முடிவு?

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 12ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், தேவைக்கு அதிகமான ஆசிரியர்களை நியமனம் செய்த அதிகாரிகள் மீது…

உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: பணம் திரும்ப தருவதாக அதிமுக அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள், விரும்பினால் தங்களது கட்டணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அடுத்த…

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி: ராபர்ட் பயஸுக்கு 1மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராபர்ட் பயஸ்-க்கு சென்னை உயர்நீதி மன்றம் 1மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.…

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம்

பீஜிங் : சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட, தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை…

உள்ளாட்சி தேர்தல் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை மாற்றும், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி…

கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை: கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில், தமிழர்களின் நாகரிகம்…

உண்மையைக் கூறி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர், தனக்கு விடுப்பு வேண்டி, உண்மையான காரணத்தை கூறி விடுமுறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அந்த கடிதத்துடன்…

உள்ளாட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்! உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மதுரை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி உள்பட தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதாக தமிழகஅரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு…