வைகை அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர்மழையால் வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, கரையோர…
மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர்மழையால் வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, கரையோர…
மயிலாடுதுறை: அதிகாரிகளின் அலட்சியத்தால் மயிலாடுதுறை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இது அரசுக்கு பேரிழப்பை…
சென்னை: மூத்த வழக்கறிஞர் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.…
டெல்லி: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை: ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ்பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர…
விழுப்புரம்: பாலியல் புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி ஆகியோர் விசாரணைக்காக விழுப்புரம் தலைமை…
சென்னை: தொடர்மழை, பலத்த காற்று காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு…
சென்னை: இன்று பிற்பகல் 3மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி…
சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், , பூண்டி மற்றும் புழல் ஏரிகளில்…
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்துக்கு இன்று மதியம் 1.15மணி முதல் மாலை 6மணி வரை…