மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்களில், சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை…