Category: தமிழ் நாடு

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக பிரமுகர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு…

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ என அறிவித்த பாமக பிரமுகசர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்துறையினர்…

குணச்சித்திர நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் காலமானார்…

சென்னை: நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார். விஸ்வாசம், காப்பான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர். இவர்…

ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என அடம்பிடித்து போராடும் மாணவர்கள் 150 பேர் கைது… மதுரையில் பரபரப்பு

மதுரை: ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என அடம்பிடித்து 3வது நாளாக போராடி வரும் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த 150 மாணவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனால்…

சென்னை மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு உருவாக்கம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு உருவாக்கும் வகையில், தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்திற்கேற்ப காவல்துறையையும் நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள்…

பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு! அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் சட்டபடிப்புகளுக்கும் நேரடித்தேர்வு! அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டபடிப்புகளுக்கும் நேரடித்தேர்வுதான் நடைபெறும் என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் ஆன்லைன் தேர்வு…

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள் திறப்பு,  கால்நடை துறை வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கால்நடை துறை வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அரிசி…

பாலியல் புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு ஊதியம் வழங்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு…

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு ஊதியம் வழங்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள்…

21இடஒதுக்கீட்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு பாமக செய்தது என்ன?

*** ஏழைப் பாட்டாளி வன்னிய சமுதாய மக்கள், தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்காக 1987 ஆம் ஆண்டு ஒரு வார கால…