டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு…
சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழ்நாட்டை மிரட்டிய டிட்வா புயல்…