Category: தமிழ் நாடு

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி…

சென்னை: மெரினா கடற்கரையில், மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 2…

தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவு…

சென்னை: தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சர்க்கரை ஆலைகள் தொழில் துறை…

மாமல்லபுரம் பகுதி விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான சிலைகள் பறிமுதல்! காஷ்மீர் வியாபாரி கைது…

செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு,பொங்க்ல் போனசாக, 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்!’ இபிஎஸ், ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து…

சென்னை: ‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் – ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது! மத்தியஅமைச்சர் எல்.முருகன்

திருப்பூர்: தமிழ்நாட்ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் என்று உறுதி அளித்த மத்தியஅமைச்சர் எல்.முருகன் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருப்பூரில்…

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் தூக்கு தண்டனை உறுதி! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதி மன்றம் மதுரை கிளையும் உறுதி…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்! உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக,…

ஊழியர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனம் இன்று மீண்டும் திறப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கிய தரமற்ற உணவால் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாகிறது?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று இரவு…