Category: தமிழ் நாடு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு ‘டமால் டுமில் மழை’! வெதர்மேன் தகவல்…

சென்னை; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு ‘டமால் டுமில் என இடி மின்னலுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

பாமக கட்சியும் , மாம்பழச் சின்னமும் எங்களுக்கே சொந்தம்! சொல்கிறார் ராமதாஸ் ஆதரவாளர் அருள் எம்எல்ஏ…

சென்னை: பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாசுக்குத் தான் சொந்தம் என்று தெரிவித்துள்ள ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள், அன்புமணியின் திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற…

போத்தீஸ் ஜவுளி மற்றும் கோல்டு நிறுவன இடங்களில் 5வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறையினர் சோதனை….

சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனம், கோல்டு ஜுவல்லரி மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் என பல இடங்களில் 5வது நாளாக வருமான…

வக்பு சட்டத்தின் சில விதிகளை தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு! முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது, சில விதிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்ப 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளத. தென்கிழக்கு…

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார்….

காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி அன்று புதிய கட்சி தொடங்கினார். கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சத்யா, கட்சியின் பெயரை…

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மீட்பு மற்றும்…

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய…

பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..

சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை…

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு! தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து…