பாய் ஃபிரண்ட்ஸ் உடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளியிலேயே 3 மாணவிகள் தற்கொலை முயற்சி..!
கோவை: ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளியிலேயே 3 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் மாணவிகள்…