Category: தமிழ் நாடு

‘தேனாம்பேட்டை To சைதாப்பேட்டை’ உயர் மட்ட மேம்பாலம் உரிய காலத்தில் நிறைவுபெறும்! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெரும் என தமிழ்நாடு அரசு…

தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில் இல்லை! உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில், இல்லை, அது கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுரை…

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு!

டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்தியஅரசு அக்டோபர் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான்…

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு…

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு…

சென்னையில் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!

சென்னை: சென்னையில், ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.…

தமிழ்நாட்டை மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கி உள்ளது திமுக அரசு! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: நடப்பாண்டில் ரூ.1,06,251 கோடியை கடனாக வாங்கி, மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்ட…

பள்ளி அருகே போதைபொருள் விற்பனை – ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு அடிஉதை! இது திண்டுக்கல் சம்பவம்…

திண்டுக்கல்: பள்ளிக்கு அருகிலேயே குட்கா, பான்மசாலா உள்பட போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகள்மீது, போதை…

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் 27ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்…

ரூ.22ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல்: அதிமுகவை உடைக்க தி.மு.க. சதி! எடப்பாடி பழனிச்சாமி புலம்பல்…

ஊட்டி: அதிமுக கட்சியை உடைக்க தி.மு.க. சதி செய்து வருவதாகவுங்ம, அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி…

மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ந்தேதி…