Category: சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118அடியை தாண்டியது…

சேலம்: 120அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 118 அடியை தாண்டி உள்ளது. இன்றும் ஒரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்…

115 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்! தொடர் கண்காணிப்பு…

சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக திகழும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக விரைவில் நிரப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி…

4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து…

சேலத்தில் இருந்து சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது… ஒருவர் பலி 19 பேர் காயம்…

சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது…

விரைவில் நிரம்புகிறது மேட்டூர் அணை: நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…

சேலம்: 120அடியை கொண்ட மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் அணை மீண்டும் நிரப்ப வாய்ப்பு இருப்பதாக அதிகாரி கள்…

சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு என குற்றம் சாட்டி உள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து…

பெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து…

ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழை – மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்…

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை வெள்ளத்தில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்…

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்…

சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…