Category: சிறப்பு செய்திகள்

கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை அமைக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 25ந்தேதி மனித சங்கிலி போராட்டம்…

அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் மாநிலம் தழுவிய அளவில் நெட்வொர்…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025)…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…

இந்தியாவில் கடுமையான சரிவை சந்தித்து வரும் ஐடி துறை… மக்களவையில் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

பொதுமக்களுக்கு பாதிப்பு: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்க மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு!

சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர்…

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்

சென்னை: கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என புதிய தலைமுறையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து…

பள்ளி பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க முடியுமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்-..

சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி…