பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி
காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…
காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…
இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.…
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை…
டில்லி ஓமன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து…
லண்டன் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் $ 1.06.250 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.…
பெய்ஜிங்: இந்தியாவின் ஆளில்லா விமானம் ஒன்று தங்களது வான் பகுதிக்குள் நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்தியாவின்…
டில்லி தாஜ்மகாலுக்கு உலகின் மிகப் பாரம்பரியமான கட்டிடங்களில் இரண்டாவது இடத்தை யுனெஸ்கோ அளித்துள்ளது. சமீபத்தில் யுனேஸ்கோ சுற்றுலா மையங்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தியது. அதில் உலகின்…
வாஷிங்டன்: ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேற்காசியா பகுதியில் மத்தியதரைக்கடல் ஓரத்தில்…
லண்டன் லண்டன் மேயர் சாதிக் கான் ஜாலியா வாலா பாக்கில் 1919ஆம் வருடம் நிகழ்ந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 1919ஆம் வருடம், ஏப்ரல் மாதம் 13ஆம்…
வாஷிங்டன், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போதுவரை ஜெருசலமே இருந்து வருகிறது. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக ஐநா அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இஸ்ரேல் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து…