ராணுவ அமைச்சரின் தற்கொலை முயற்சி : தென்கொரியாவில் பரபரப்பு
சியோல் தென் கொரிய ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல்…
சியோல் தென் கொரிய ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல்…
டமாஸ்கஸ் சிரியா நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கிருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் நிலையில்…
‘கொலை எப்படி உணர்கிறது’ என்பதை அறிய, முன்பின் அறிமுகமில்லாத பெண்ணை இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது குற்றவியல் மாணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குரோய்டனைச் சேர்ந்த நசென்…
பெங்களூருவைச் சேர்ந்த 34 வயதான பொறியாளர் அதுல் சுபாஷின் மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில்…
தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…
சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
கொழும்பு இலங்கை அதிபர் அதுர குமார திசநாயக டிசம்பர் 15 அன்று இந்தியா வருகிறார் இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்லில் தேசிய மக்கள் சக்தி…
மஸ்கட் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 2 ஆவது வெற்றி பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10 அணிகள் இடையிலான 9-வது…
சியோல் தென்கொரிய அதிபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. தென்கொரியாவில் ராணுவ…
உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ஹோல்டன், இத்தகைய first-cousin marriage…