Category: இந்தியா

மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம்: குடியரசு தலைவரின் கேள்விகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரின் கேள்விகள் குறித்து நடைபெற்ற விசாரயில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

சித்தராமையா Vs டி.கே. சிவகுமார் : மாறப்போவது மந்திரிசபையா ? முதல்வரா ?

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று நாளையுடன் (நவ். 20) இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து முதல்வர் பதவி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட வேண்டும்…

ஆந்திரா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

அமராவதி: ஆந்திரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில்…

25இடங்களில் சோதனை: ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்! என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல்…

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு…

சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்…

பீகாரின் புதிய முதல்வர் யார்? பாட்னாவில் இன்று கூடுகிறது தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பாட்னா: பீகாரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்…

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை…

பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கரும்பு லாரிகளுக்கு தீ வைப்பு… இழப்பீடு வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்…

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு…

பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ முன்னணி: அரசியல் அனாதையானார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும்…