Category: இந்தியா

இந்தியாவில் பிறந்த சிறுத்தை குனோவில் 5 குட்டிகளைப் பெற்றெடுத்தது

Project Cheetah மூலம் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைக்கு பிறந்தது முஃஹி. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த முஃஹி என்று பெயரிடப்பட்ட இந்த…

ஆறே நாளில் 6000 கி. மீ. – கண்டங்களைத் தாண்டி எல்லையை விரிவுபடுத்திய அமூர்

அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல…

நாளையுடன் ஓய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் கடைசி பணி நாள் இன்று…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நாளையுடன் ஓய்வுபெறுகிறார். அவரது கடைசி நாள் பணி நாள் இன்று. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய உச்சநீதிமன்றத்தின்…

‘வாக்குத் திருட்டு’ என கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு! முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம்

டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.…

32 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் புகலிடம் தேடிய புலி

குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆசிய சிங்கத்தின் கடைசி…

காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…

பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்! பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் பங்கேற்பு…

பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சியை என்டிஏ கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர்…

குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம்: குடியரசு தலைவரின் கேள்விகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரின் கேள்விகள் குறித்து நடைபெற்ற விசாரயில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி…