Category: இந்தியா

மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு…

சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட 211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

கட்டுமான பணிகள் நிறைவு: அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி – மக்கள் உற்சாக வரவேற்பு…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி,…

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு…

ரூ. 5000 கோடி செலுத்த முன்வந்ததால் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் நிதின்–சேதன் சந்தேசரா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570…

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம்… புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் என்ன உள்ளன?

2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச்…

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யா காந்த்….

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்யா காந்த் பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து…

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக…

SIR பணியில் ஈடுபட்டிருந்த BLO மாரடைப்பால் மரணம்… ராஜஸ்தான் சம்பவம்…

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால்…

இந்தியாவில் பிறந்த சிறுத்தை குனோவில் 5 குட்டிகளைப் பெற்றெடுத்தது

Project Cheetah மூலம் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைக்கு பிறந்தது முஃஹி. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த முஃஹி என்று பெயரிடப்பட்ட இந்த…