Category: இந்தியா

40 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை ஆட்டுவித்த MTV சேனல் மூடப்படுகிறது…

40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை மற்றும் இளைஞர்கள் இடையே செல்வாக்கு செலுத்தி வந்த எம்டிவி அதன் ஐந்து பிரபலமான இசை சேனல்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. எம்டிவி மியூசிக்,…

இ.பி.எஃப் கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்! மத்திய அரசு அனுமதி..

டெல்லி: தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) உள்ள பணத்தை இனி 100% முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இபிஎஃப்ஓ…

பீகார் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும், அவர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு… பெரிய முதலீடுகளை மனதில் கொண்டு வரலாறு மாற்றப்பட்டது

டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா…

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது! தாலிபான் மனநிலையில் மேற்குவங்க பெண் முதல்வர் மம்தா பிதற்றல்…

கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான்…

இந்தியா – இங்கிலாந்து இடையே கூட்டு கடற்படை தொழில்நுட்ப ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

இந்திய கடற்படைக்காக கடல்சார் மின்சார உந்துவிசை (EP) அமைப்புகளை கூட்டாக உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் விரைவில் கைழுதிட உள்ளதாக HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர்…

தீபாவளியை முன்னிட்டு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்! உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது, பட்டாசு வெடித்து கொண்டாட தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரவு 8…

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…

இந்தியாவில் பிரஷர் குக்கர் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமையலறை பாதுகாப்பை மேம்படுத்திய டி.டி. ஜெகந்நாதன் காலமானார்

டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்டின் ஓய்வு பெற்ற தலைவரான டிடி ஜெகநாதன் (77) வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் காலமானார். அவர் TTK குழுமத்தின் நிறுவனரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான…

நவம்பரில் தொடங்கும் பெங்களூரு – எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் எந்த எந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்?

பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக…