Category: இந்தியா

தெருநாய் அச்சுறுத்தல்: தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும்…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்! பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி கவாய்…

டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்தநீதிபதி சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’! இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ (தீவிர வாக்காளர் சீர்திருத்தம் ) செய்வது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது. அதன்படி, அடுத்த…

மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…

அதானி குழுமத்திற்கு எல்ஐசி ₹34,000 கோடி நிதி உதவி: வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன்…

தந்தம் வைத்திருக்க நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…

உ.பி.யில் பத்திரிகையாளர் கொலை தொடர்பான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள்…

மூன்லைட்டிங்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு…

கவாய் ஓய்வுபெற ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்தியஅரசு தொடங்கி…

ஆந்திராவில் பயங்கரம்: அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி… வீடியோ

கர்நூல்: ஆந்திராவில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே…